ஒரு கதை கவிதையாகும் தருணம் - யாளி - 4 - மாலனின் "தப்புக் கணக்கு"

(பாலு மகேந்திராவின் கதைநேரத்தை முன்வைத்து)
 
 
  குறும்பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
 
 
  தமிழ் ஸ்டூடியோவின் 51வது குறும்பட வட்டம் - தமிழ், யுகேந்தர்
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 2 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)

சமீபத்திய ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து கலைஞர்களும் பங்கெடுத்திருந்தனர். Ang Lee`யின் Life of Pi` திரைப்படத்திற்கு Visual Effects'காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு Visual Effects' செய்த Rhythm & Hues Studios நிறுவனம் திவாலாகி (Bankrupt) விட்டதாக அறிவித்தது.

சரியான ஊதியம் இல்லாமல், அந்த படத்தின் சிறப்புக்காக உழைத்த அத்தனை கலைஞர்களையும் ஒரே நாளில் தெருவில் இறக்கி விட்டுவிட்டார்கள். தமிழகத்தை போன்றே, ஹாலிவுட்டிலும், இதே நிலைதான் இருக்கிறது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல் - யமுனா ராஜேந்திரன்

அமெரிக்க ‘ஆஸ்கார்’ கனவுகளும், பிரெஞ்சு ‘கேனஸ்’ கனவுகளும் கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கிறது. கமல்ஹாஸனும் மணிரத்தினமும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் மலைகளின் மயக்கம் தெளிந்து நிர்நதரமாகக் கீழே இறங்கிவிட்டார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்க மாதிரிகளை, கோடம்பாக்கத்திலேயே தமிழ்ச்சாயலுடன் தம்மால் உருவாக்கிவிட முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிரத்தினத்தின் ‘ஆயுத பூஜை‘க்குப் பின்னாடி ‘அமரோஸ் பெரோசு’ம், வேட்டையாடு விளையாடுவுக்குப் பின்னாடி ‘டீரெயில்டும்’ சங்கரின் ‘வெயிலு’க்குப் பின்னாடி ‘சினிமா பாரடைஸே’வும் இருக்கிறது என்கிற நிஜத்தைக் கூட நாணயமாகச் சொல்லாதவர்கள்தான் தமிழ் சூழலில் புதிய சினிமாவைப் படைப்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகத்தான சோகம்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
சின்னவனைச் சுழற்றியெடுக்கும் 'சுழிக் காற்று' - எம்.ரிஷான் ஷெரீப்

அவனுக்கென்றொரு பெயர் இருக்கிறது. ஆனால் அவனது வீட்டில், கிராமத்தில் எல்லோரும் சிறு வயதிலிருந்து 'சின்னவனே' என்றுதான் அவனை அழைக்கிறார்கள். பலகைகளால் ஆன குடிசையொன்றில் அவனும், அவனது விதவைத் தாயும், சகோதரியும் வசிக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சிறுவன் அக் குடிசையின் பலகைச் சுவரில் கரிக் கட்டியால் மூன்று + அடையாளங்களை இட்டு, அவை தானும்...


  மேலும் படிக்க
 
 
கிளர்ந்தெழும் மூன்றாம் சினிமா - விஸ்வாமித்திரன்

வெறுமனே திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் மகிழ்வுடன் ஊர்திரும்புவதும் என்கிற நுகர்வுப் போக்கை கேரளத் திரைப்பட விழா நமக்கு அளிப்பதில்லை. கலை என்பது மனிதனின் இயல்பிருப்பைத் தேடிச்செல்ல உதவும் ஒரு ஞாபகப்பாதை உண்மையும் நேயமும் அடர்ந்திருக்கிற அவ்விருப்பை அடையாளம் கண்டடையும் களத்தின் ஒரு பகுதியாகவே அவ்விழாவின் படைப்புக்களை நாம் இனம்காண..


  மேலும் படிக்க
       
 
 
பெல் அடிச்சாச்சு - திரைக்கதை - செந்தூரன் - படிமை மாணவர்

SCENE - 1
LOCATION - குமார் வீடு
DAY / NIGHT - DAY
INT / EXT - EXT
CHARACTER - குமாரின் தாய். குமார்

SHOT - 1

TOP ANGLE SHOT

  மேலும் படிக்க
 
 
சினிமா வடிவம் - அருண் மோகன்

தினத்தந்தி போன்ற பத்திரிகையில் ஒரு அரசியல் கட்டுரை வெளிவருவதற்கும், உயிர்மை போன்ற சிற்றிதழில் ஒரு அரசியல் கட்டுரை வெளிவ்தற்கும், அரசியல் பின்புலத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கதை எழுதப்படுவதற்கும் என்ன வேறுபாடு? அல்லது இந்த மூன்றுக்கும் என்ன ஒற்றுமை? ஏன் ஒருவர் அரசியலை பின்புலமாக வைத்துக் கொண்டு சிறுகதையோ அல்லது நாவலோ எழுத வேண்டும்? கட்டுரையாக எழுதி விட்டு போனால் என்ன? ஒரு தவறும் இல்லை..

  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome