இந்திய சினிமா வரலாறு – 4 - பி.கே. நாயர்
 
 
 

உலக சினிமா சாதனையாளர்கள் - 4 - நிமாய் கோஷ் - சுனிபா பாசு

 
 
  திரைப்படம் எடுப்பது: சில குறிப்புகள் - அகிரா குரோசவா
 
 
   

காணும் முறைகள் 1 - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்

வேறொரு விதத்திலும் வார்த்தைகளுக்கு முன்பு காண்பது வருகிறது. பார்ப்பதே நம்மை சுற்றியுள்ள உலகில் நம் இடத்தை நிலைநாட்டுகிறது; நாம் அந்த உலகை வார்த்தைகளால் விளக்குகிறோம், ஆனால் வார்த்தைகளால் உலகம் நம்மை சுற்றியுள்ளது என்பதை எப்போதும் மாற்ற முடியாது. நாம் பார்ப்பதற்கும் நம்முடைய புரிதலுக்குமான தொடர்பு முடிவற்றது. ஒவ்வொரு மாலையும் சூரியன் மறைவதை காண்கிறோம். பூமி சூரியனைவிட்டு திரும்புகிறது என்பது நமக்கு தெரியும். எனினும் நம் அறிவு, அறிவியல் விளக்கம், நாம் பார்க்கும் காட்சிக்கு எப்போதும் பொருந்துவதில்லை.ஒரு ஓவியத்தை பார்ப்பதற்க்கும் வார்த்தையால் விளக்குவதற்கும் எப்போதும் இருக்கும் இடைவேளையை "கற்பனைகளின் திறவுகோல்" [The Key of Dreams] என சர்ரியலிஸ [அடிமன வெளிப்பாட்டிய] ஓவியர் மேக்ரிட்டே (Magritte) கூறினார்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ் ஆனந்தன் - 5 - தினேஷ் குமார்

எந்தன் அடைமொழிக்கான அடையாளத்தை உருவாக்கித் தந்தவர் நண்பர் சி.பி.தேவராஜ். இவரது நிர்வாகத்தின் கீழ், இயங்கிய சஞ்சிகையே பிலிம்நியூஸ். எனது புகைப்படத் தொகுப்புக்களையெல்லாம் கோர்வையாகப் பிடித்துக்கொண்டு, ஸ்டுடியோ வாசலில் நிற்கின்ற சமயத்தில்தான் சி.பி.தேவராஜன் என்னை அடையாளங் கண்டுகொண்டு என் நலனை விசாரித்தார். ஏதோ ஓர் யோசனையின் பிடியிலிருந்து..



  மேலும் படிக்க
 
 
தமிழில் சினிமா சஞ்சிகைகள் - அறந்தை மணியன்

பேசாப்படங்கள்., தமிழ் நாட்டில் 1897 ஆம் ஆண்டு தொடங்கி, 1932 வரை திரையிடப்பட்டன. முதலில் சென்னை பிறகு திருச்சி, பின்னர் மதுரையை தொடர்ந்து கோவை என்று பெருநகரங்களில் மட்டுமே அத்தகைய திரையிடல்கள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கண்ணு வின்செண்ட் என்பவரின் முயற்சியால் சின்னச் சின்ன ஊர்களில் கூட டெண்ட்’ கொட்டகைகள் என்றழைக்கப்பட்ட தற்காலிகத் திரையரங்குகள் பரவலாக நிறுவப்பட்டதால், தென்னிந்தியா முழுவதும், ..

  மேலும் படிக்க
       
 
 
நூல் விமர்சனம் - முரண்படும் படிமங்கள் - கே.எஸ்.சங்கர்

அதேபோல இந்த விமரிசனமும் புத்தகத்தின் கடைசி அட்டையிலிருந்து தொடங்குவதே சரி என்று தோன்றுகிறது. பின்னட்டைக் குறிப்பு பாண்டியன் தனிநபர் ஆளுகைக்குட்பட்ட நிலையில் பணிந்துவாழ் மக்களின் சமூக மனநிலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சியாகத்தான் இந்தப் புத்தகத்தைக் குறிக்கிறது. எம்.ஜி.யாரின் மகத்தான கவர்ச்சி என்கிற ஒரு உதாரணத்தின் மூலம் இந்த ஆய்வு நிகழ்வதாகச் சொல்கிறது. பாண்டியனின் வார்த்தைகளிலேயே “எம்.ஜி.ஆரின்

  மேலும் படிக்க
 
 
கே.வி. சுப்பண்ணா உடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு: ஞாநி

பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் சொந்த கிராமமான ஹெக்கோடுவில் சத்யஜித் ரே, குரோசவா, பெர்க்மன், ஃபெலினி, ஐசன்ஸ்டன் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களை கிராம மக்களுக்கு இலவசமாக காட்டி ஒரு புதிய சாதனை முயற்சியைத் தொடங்கினார் சுப்பண்ணா. நாடகக்காரராகவும், இலக்கியவாதியாகவும் அதற்கும் முன்பே பரவலாக அறியப்பட்டிருந்த சுப்பண்ணா ‘பேட்டில்ஷிப் பொடாம்கின்’, ‘ரஷமோன்’, ‘பைசைக்கிள் தீவ்ஸ்’..............



  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome