உலக சினிமா சாதனையாளர்கள் - 1 - என்.சி.நாயுடு
 
 
 

சந்திரபாபு - சித்ராலயா

 
 
  இந்திய சினிமா வரலாறு – 1 - பி.கே. நாயர்
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 10 - டிராட்ஸ்கி மருது :: ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்

1990'களில் இருந்து அனிமேஷன் பெரு நிறுவனங்களை சார்ந்தே இருந்து வந்தது. விரைவில் பணம் ஈட்டும் எண்ணத்திலேயே இந்நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைந்தவை என்றும் சொல்ல முடியும். நிறுவனத்தின் நிறுவனருக்கோ அல்லது தலைமை பொறுப்பிலுள்ளவர்க்கோ கலை/ஓவியம் குறித்து எந்த ஒரு தெளிவும் இல்லை. அவர்களுக்கு அனிமேஷன், போட்டோகிராபி போன்றவற்றில் ஈடுபாடோ அல்லது கலை வெளிப்பாடோ துளியுமில்லை. ஆசியாவில் ஒரு பெரிய தொழில் வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினாலே இங்கு அவர்கள் கடை விரித்தனர். கலைஞர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் அவர்கள் கொடுக்கவில்லை. கலைஞர்கள் பெரிதாக வளர வாய்ப்பில்லை.சுயாதீனமாக செயல்ப்பட்ட கலைஞர்களும் பெருநிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டியிருந்தது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1 - தம்பிஐயா தேவதாஸ்

சினிமா என்பது ஓர் உன்னதக் கலைச் சாதனமாகும். எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரபலமான கலையாகும். வேடிக்கையாக ஆரம்பித்த சினிமாக்கலை வேகமாக உலகமெல்லாம் பரவி அனைத்து மக்களையும் ஈர்த்து நிற்கின்றது. இந்தச் சினிமா, கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் எமது இலங்கை நாட்டில் சளைத்துவிடவில்லை. சர்வதேசப் பரிசில்களைப்...

  மேலும் படிக்க
 
 
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 3 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்

திரைப்படத்தில் கதை சொல்லல் ஒன்றே போதும். திரைக்கதையைக் கொள்கை, கோட்பாடுகளைச் சார்ந்த ஒன்றாக நான் அமைப்பதில்லை. கதைக்கான அடிப்படை விஷயங்கள் மனதினுள் ஏற்கெனவே இருப்பவைதான். மனதில் மெல்ல வளர்ந்து முழுக்கதையாக உருவாகிவிடும். எழுத்தில் அதை வடிப்பதுதான் நான் செய்வது. திரைக்கதையை விரைவாக எழுதி முடித்துவிடுவேன்.

  மேலும் படிக்க
       
 
 
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 2
- தினேஷ் குமார்


பம்மல் சம்பந்த முதலியாரது நாடகம் அவரது அனுமதி இல்லாமலேயே, கதையில் பற்பல மாற்றங்களுடன் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் மேடையில் காட்சியளிக்கிறது. நான் இதுவரையிலும் ஒப்பனையறையிலிருந்து வெளியேவரவில்லை. நாடகம் முடிந்ததும், பேராசிரியரின் அழைப்பிற்கேற்ப பம்மல் சம்பந்த முதலியார் மேடையேறினார். முதலில் பார்வையாளர்களைப் பார்த்து, “இப்பொழுது நாம்...

  மேலும் படிக்க
 
 
பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2 - தினேஷ் குமார்

பாலுமகேந்திரா தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழிலுக்கு முழுக்க முழுக்க உண்மையாகவும் தகுதியானவராகவும் இருந்திருக்கிறார். அவர் பிறருடன் சண்டைபோடுவதாக இருந்தால் படத்தின் தரத்திற்காக மட்டுமே. ஒரு காட்சிக்கு எம்மாதிரியான ஒளியமைப்பு வேண்டும், அக்காட்சியின் மதிப்பு என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொண்டமையால்தான் அவரால் அம்மாதிரியான திரைப்படங்களைக் கொடுக்க....




  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome