குழந்தைகளின் எழுத்து திறனையும், படிக்கும் போக்கையும் வளர்க்கும் எண்ணத்துடன் தொடங்கப்பட்டதே இந்த பகுதி. எனவே இந்த பகுதிக்கு குழந்தைகள் தங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் அனுப்பி வைக்கலாம். கல்லூரி மாணவர்கள் ஸ்டுடியோவின் மற்றொரு கவிதை பகுதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி மற்றும் வகுப்பை குறிப்பிட்டு தங்கள் வீட்டு தொலைபேசி என் அல்லது தந்தையின் தொலைபேசி என் என இரண்டில் எதாவது ஒன்றை எங்களுக்கு எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். சிறந்த கவிதை எழுதி அனுப்பும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை உண்டு.
படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
|