வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
சொல்லின் வனப்பே வனப்பு
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


கவிஞர் சுகுமாரன்

"கவிதையெழுத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களைக் கடந்த பின்னும் இந்த வடிவத்தின் மீதுள்ள ஈர்ப்பு தேய்ந்துவிடாமல் நீடிப்பது ஆச்சரியம் தருகிறது. கூடவே, அனுபவம் கவிதையாவதன் பின்னணிச் சவால்கள் தீவிரமுற்று நெருக்கடிக்குள் திணறச் செய்வதும் தொடர்கிறது. 'இது கவிதை' என்று தீர்மானிக்கவியலாத உள்-அலைச்சல்களும் 'இது கவிதைக்குரிய அனுபவம்' என்று கணிக்க முடியதாத பதற்றமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அலைச்சலும் பதற்றமும்தான் வேறுவேறு எல்லைகளில் கவிதையைப் பயின்று பார்க்கும் சுதந்திரத்தையும் தருகிறது"
என்று தனது கவிதை அனுபவம் பற்றி கூறும் சுகுமாரன் கோவையில் பிறந்தவர் (11/6/1957).

விற்பனை பிரதிநிதி,மொழி பெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் என்று பல்வேறு பணிகளில் செயல்பட்ட சுகுமாரனின் மனதில் எப்போதும் கவிதை நீரோடை ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரனுக்கு கவிதை தவிர சினிமா மீதும் தீராத காதல் உண்டு. அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

சுகுமாரனின் புத்தகங்கள்

கவிதைத் தொகுப்புகள்

கோடைக்காலக் குறிப்புகள்(1985)

பயணியின் சங்கீதங்கள் (1991)

சிலைகளின் காலம்(2000)

வாழ்நிலம் (2002)

பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

மொழிபெயர்ப்புகள்

மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)

வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)

இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)

கவிதையின் திசைகள்(உலகக் கவிதைகள் 2001)

பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு 2005)

பெண் வழிகள் (மலையாள பெண்நிலைக் கவிதைகள் 2005)

மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை (ஆதிவாசிப் போராளியின் வாழ்க்கை 2006)

சினிமா அனுபவம் (2006)

காளி நாடகம் (உண்ணி ஆர். இன் சிறுகதைகள் 2007)

மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் 2008)

அரபிக்கடலோரம் (சக்கரியாவின் கட்டுரைகள் 2008)

கட்டுரைகள்

திசைகளும் தடங்களும் (2003)

தனிமையின் வழி ( 2007)

இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008)

வெளிச்சம் தனிமையானது (2008)

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சொல்லின் வனப்பே வனப்பு தொடர்கள் வாயில்

சொல்லின் வனப்பே வனப்பு
 
# தலைப்பு
1 சொல்லின் வனப்பே வனப்பு - 1
0 அறிமுகம்



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </